நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கு தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்காடு விபத்து - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.