நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர பகுதிகளில் ரெட் அலர்ட் ஏன்?

தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர பகுதிகளில்  ரெட் அலர்ட்  ஏன்?
நாளை இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காங். தலைவர் மரணம் குறித்து கட்சி ரீதியாகவும் விசாரணை - செல்வப்பெருந்தகை

காங். தலைவர் மரணம் குறித்து கட்சி ரீதியாகவும் விசாரணை - செல்வப்பெருந்தகை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்து கொண்டவர் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

கட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்

கட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய  புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்
நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கு தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண்
கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண், கடை வீதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

ஏற்காடு விபத்து - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஏற்காடு விபத்து - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

வெப்ஸ்டோரி